திங்கள், 11 ஜூன், 2018

பிரபல எழுத்தாளர் சௌபா சிறையில் காலமானார்.

SAVUPAசீவலப்பேரி பாண்டி தொடரை விகடனில் எழுதியவரான பிரபல எழுத்தாளர் சௌபா, சிறையில் காலமானார். சமீபத்தில் அவர் மகனை கொலை செய்ததற்காக, கைது செய்யப்பட்டு சௌபா சிறையில் இருந்தார். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் காலமானார். 55 வயதான எழுத்தாளர்  சவுபா கடந்த மே மாதம் தனது மகன் விபினை கொலை செய்ததாக கைதாகி சிறையில் இருந்தார்.< இந்நிலையில் சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருந்துவந்த நிலையில் இன்று உயிரிழந்தார்

கருத்துகள் இல்லை: