வெள்ளி, 5 ஜனவரி, 2018

குஜராத் மருத்துவக்கல்லூரியில் தமிழக மாணவர் தற்கொலை முயற்சி ! சாதி கொடுமை !

தினகரன் அகமதாபாத்: குஜராத்தில் தமிழக மாணவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். பிஜே கல்லூரியில் படித்து வரும் தமிழக மாணவர் மாரிராஜ் என்பவர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். சாதிக் கொடுமையால் மாணவர் மாரிராஜ் தற்கொலைக்கு முயன்றதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Devi Somasundaram :. . நீட் மூலம் நம்ம காலேஜ் சீட் டையும் அவனுக புடிச்சு கிறாங்க..கஷ்ட்ட பட்டு போராடி சீட் வாங்கி படிக்க அவஙக ஸ்டேட் போனா இப்டி டார்ச்சர் செய்து தற்கொலைக்கு தூண்டி சாவடிக்கிறாங்க. . தமிழ் நாட்டு மக்கள் இவனுங்க தின்ற சோத்துல மண் அள்ளியா வச்சோம்...ஏன் இப்டி செய்றாங்க

கருத்துகள் இல்லை: