திங்கள், 12 டிசம்பர், 2016

வர்தா புயல் சென்னையை நெருங்குகிறது


சென்னையை நெருங்குகிறது வர்தா புயல் வர்தா புயல் சென்னையை நெருங்குகிறது. மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் வர்தா புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னை அருகே இன்று பிற்பகல வர்தா புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வர்தா புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். வர்தா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: