வியாழன், 4 ஆகஸ்ட், 2016

சசிகலா புஷ்பா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்.. உயர் பாதுகாப்பு கோரி..

டெல்லி: போலீஸ் பாதுகாப்பு கோரி எம்.பி.சசிகலா புஷ்பா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என தகவல் தெரியவந்துள்ளது.தினகரன்.காம்

கருத்துகள் இல்லை: