ஞாயிறு, 18 அக்டோபர், 2015

விஷால் 961 ராதாரவி 824 ! சரத்குமார் - 507 வாக்குகள்... நாசர் 301 வாக்குகள்

சரத்குமார் முன்னிலை! தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கி, மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. நேரடியாக 1,824 வாக்குகள் பதிவாகின. தபால் மூலம் 783 வாக்குகள் பதிவாகின. மொத்தம் 2, 607 வாக்குகள் பதிவாகின. மாலை 5. 30 மணிக்கு மேல் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இரவு 8.50 மணி நிலவரப்படி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் சரத்குமார் - 319 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். 175 வாக்குகள் பெற்று நாசர் பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை: