புதன், 24 ஜூலை, 2013

அனில் அம்பானி புலம்பல்: என்மதிப்பு மரியாதை எல்லாம் போய்விட்டது !

;2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அனில் அம்பானி மற்றும் அவரது மனைவி டீனா அம்பானி ஆகிய இருவரும் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அனில் அம்பானி சி.பி.ஐ.யிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருக்கும் தகவல் கள் வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில்,  ‘’2 ஜி ஊழல் வழக்கு காரணமாக எனக்கு மதிப்பு-மரியாதை எல்லாம் போய்விட்டது. என் ஊழியர்கள் மீது எனக்கு நம்பிக்கைக்கு இருக்கிறது.இந்த 2ஜி விவகாரத்தில் எனக்கு எந்த லாபமும் இல்லை. மாறாக நஷ்ட தான் ஏற்பட்டுள்ளது. மூலதன சந்தையில் எனது ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனத்துக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொலை தொடர்பை எளிமையாக்க வேண்டும் என்ற என் தந்தையின் கனவு நிறைவேறாமல் போய்விட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை’’என்று கூறியுள்ளா

கருத்துகள் இல்லை: