வியாழன், 25 ஜூலை, 2013

ஹரியானாவில் விவசாய பயிர் இழப்பீடு 2 ரூபாய் அல்லது .3 ரூபாய் மட்டுமே !

CHANDIGARH/PAHARIPUR: Rs 2 as compensation for crop damage? Yes, that is what one of the Green Revolution states, Haryana, is offering its farmers as compensation for crops damaged during the 2011 rainsபுதுடில்லி:அரியானாவில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் இழப்பீட்டு தொகை ரூ. 2 மற்றும் ரூ.3 என்ற விகிதத்தில் எழுதப்பட்ட செக்குகளாக கொடுத்துள்ளசம்பவம் நடந்துள்ளது. அரியானாவில் கடந்த 2011-ம் ஆண்டுபெய்த கனமழையால் ஜஹாஜர் மாவட்டத்தில்3365 ஆயிரம் ஏக்கர்விசாய விளை நிலங்கள் மழையால்மூழ்கி பயிர்கள் நாசமாயின.இப்பகுதிகளை முதல்வர் பூபிந்தர் சி்ங ஹூடா,குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தலா ரூ. 3500 இழப்பீடு வழங்கவும்உத்தரவிட்டார்.இழப்பீட்ட தொலை விவசாயிகளுக்குதனியார் வங்கி செக்குகள் வழங்கப்பட்டன. இந்த ‌ செக்குகளில்ரூ. 2 ,ரூ. 3 , ரூ. 6 என எழுதப்பட்டு வழங்கப்பட்டது. இதில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 6 பேருக்கு மொத்தமாக ரூ. 30 எனவும் எழுதப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.தற்போது செக்குகளை வைத்துக் கொண்டுவிவசாயிகள் டி.வி. சானல்களுக்கு காட்டியது பரிதாபமாக இருந்தது.

கருத்துகள் இல்லை: