புதன், 23 ஜனவரி, 2013

ரிசானாவின் குடும்பத்தினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பபு

ரிசானா நபீக்கின் குடும்பத்தினரை இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு 10 இலட்சம் ரூபா நிதியை வழங்கியுள்ளார். மேலும் ரிசானாவின் சகோதரிக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் திருகோணமலை மாவட்ட அலுவகத்தில் வேலை செய்வதற்கான நியமனக் கடிதமும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.


கருத்துகள் இல்லை: