சனி, 29 ஜூன், 2019

பி எஸ் என் எல், எல் ஐ சி, தபால் துறை, அரசு வங்கிகள், மத்திய அரசு நிறுவனங்களால் கொழுத்த பார்ப்பனர்கள்

Prakash JP : பார்ப்பனர்களை (ஒரு சிறு சதவீதத்தினரை தவிர்த்து) போல ஒரு
கேவலமான ஒட்டுண்ணிகளை எங்குமே பார்க்க முடியாது.. பலன் கிடைக்கும் வரை உறிஞ்ச வேண்டியது, பலன் கொடுக்காது என தெரிந்தவுடன், பால் மடி வற்றிய பசுவை போல, அதைவிட்டு வேறு ஒன்றுக்கு தாவ வேண்டியது.. காலங்காலமாக இந்த கும்பல் இதை செய்து வருகிறது..
பி எஸ் என் எல், எல் ஐ சி, தபால் துறை, அரசு வங்கிகள் போன்ற மத்திய அரசு நிறுவனங்களினால் கொழுத்து வளர்ந்தது பிராமணர்கள் மட்டுமே.. (பிராமண குடும்பங்களில், கட்டாயம் ஓரிருவர் இதுபோன்ற மத்திய அரசு நிறுவனங்களில் பணிகளில் இருப்பார்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களை யோசித்துப் பாருங்கள்...) ஆனால் அந்த நிறுவனங்கள், அரசின் தவறான கொள்கைகளால் சீரழியும் போது, அரசை எதிர்த்து கேள்வி கேட்காமல், எங்களுக்கு சோறு போட்ட, எங்கள் பிள்ளைகளின் தற்போதைய நல் வாழ்க்கைக்கு உதவிய நிறுவனத்தை இப்படி சீரழிக்கிறார்களே என்ற குறைந்தபட்ச பச்சாதாபம் கூட இல்லாமல் பேசும் இழிவானவர்கள்.. இப்போது இவர்களுக்கு பலன் கொடுக்கும் கார்ப்பரேட் தனியார் நிறுவனங்களுக்கு இவர்களின் ஆதரவு மாறிவிட்டது..
இந்த பழக்கம் தொடர்ச்சியாக இவர்களிடம் இருக்கிறது.. அந்த கால முகலாய அரசர்கள், ஆங்கிலேயர்கள், சமஸ்தானங்கள் என அனைத்திலும், அதிகாரமிக்க பதவியில் அமர்ந்து பல்வேறு வகையான சலுகைகளையும் அதிகாரங்களையும் செல்வங்களையும் அனுபவித்தவர்கள் பிராமணர்கள்.. ஆனால், இப்போது அந்த முகலாய மற்றும் ஆங்கிலேயே ஆட்சி குறைகளை ஊதிப் பெரிதாக்குபவர்களும் இவர்களே..

காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்திய காலங்களில், அந்தக் கட்சியின் பதவிகள் & அரசு அதிகாரங்களை ஆக்கிரமித்து ருசித்தவர்கள் பிராமணர்கள்.. இப்போது அந்தக் கட்சியின் செல்வாக்கு குறைந்து, பிஜேபியின் செல்வாக்கு அதிகரித்துள்ள சூழலில், ஒட்டுமொத்த பிராமணர்களின் ஆதரவு அப்படியே பிஜேபிக்கு சென்று, அதே பதவிகளையும் அதிகாரத்தையும் விட்டுவிடாமல் தொடர்ச்சியாக ஆக்கிரமித்து ருசித்து வருவதோடு மட்டுமல்லாமல் இத்தனை நாட்களாக தாங்கள் செல்வாக்கு செலுத்திய, அதிகாரத்தை ருசிக்க உதவிய காங்கிரஸ் கட்சியை, அதன் தலைவர்களை இழிவுபடுத்தி பேசிக்கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் இவர்களே...

கருத்துகள் இல்லை: