வெள்ளி, 10 நவம்பர், 2017

NEET Murders நீட் 60 நாட்களில் 50 மாணவர்கள் தற்கொலை ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில்

நீட் தன் கடமையை அனிதாவோடு நிறுத்தாமல் தொடர்கிறது!!!! மருத்துவத்துக்கான பயிற்சி மய்யங்களில் 60 நாட்களில் 50 மாணவர்கள் தற்கொலை! இவர்கள் அனைவரும் தமது பாடத்திட்டத்தில் 90% க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்கள்! பாடச்சுமை அதீத அளவு என்பதால் தற்கொலை!! இது தெலுங்கானா மாநிலத்தில். :- சன் செய்தி தமிழகத்திலும் இந்தத் தற்கொலை மய்யங்கள் (நீட்டுக்கான தனியார்,அரசு பயிற்சி மய்யங்கள்) நீட்டின் கடமைக்கு உறுதுணையாக நிற்கும் என எதிர்பார்க்கலாம்!!!!! Tnx: frm wp

கருத்துகள் இல்லை: