திங்கள், 6 நவம்பர், 2017

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது: சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் நாளை ஆர்ப்பாட்டம்

தினகரன் : சென்னை: கார்ட்டூனிஸ்ட் பாலா கைதுக்கு கண்டனம் தெரிவித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என  சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தது கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் செயல் என குற்றம் சாட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: