வெள்ளி, 13 மே, 2016

மதுரவாயில் பறக்கும் சாலை திட்ட முடக்கம்...கிரிமினல் குற்றம் ...மக்களின் வரிப்பணம் கோவிந்தா!

 

The Chennai Port– Maduravoyal Expressway is an 19 km long elevated expressway under construction in the city of Chennai, along the bank of the Cooum River and reaches Maduravoyal. Maduravoyal elevated expressway road project connecting the port with Maduravoyal.
மதுரவாயில்  பறக்கும்  சாலை  திட்டத்தை  அந்த திட்டம் திமுக கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்துக்காகவே  முடக்கப்பட்டது என்பது முழு உலகும் அறிந்தது. மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது மிகப்பெரிய கிரிமினல் குற்றம். அமேரிக்கா போன்ற நாடுகளென்றால் பல ஆண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும். ஜெயாவின் அதிஷ்டம் அவர் இந்தியாவில் பிறந்து விட்டார். கம்யுனிஸ்டு நாடென்றால் ஆயுள் தண்டனைதான். 

கருத்துகள் இல்லை: