வியாழன், 10 மார்ச், 2016

விஜய் மல்லியா MP எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு களவு எடுத்தார் ?

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா - ரூ.1,600 கோடி
பஞ்சாப் நேஷனல் வங்கி - ரூ.800 கோடி
ஐ.டி.பி.ஐ., வங்கி - ரூ.800 கோடி
பாங்க் ஆப் இந்தியா - ரூ.650 கோடி
பாங்க் ஆப் பரோடா - ரூ.550 கோடி
யுனைட்டெட் பாங்க் ஆப் இந்தியா - ரூ.430 கோடி
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா - ரூ.410 கோடி
யூகோ வங்கி - ரூ.320 கோடி
கார்ப்பரேஷன் வங்கி - ரூ.310 கோடி
ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் - ரூ.150 கோடி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - ரூ.140 கோடி
பெடரல் வங்கி - ரூ.90 கோடி
பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி - ரூ.60 கோடி
ஆக்சிஸ் வங்கி - ரூ.50 கோடி
மற்ற வங்கிகள் - ரூ.2,640 கோடி
இந்த அசல் பார்பான் (பிராமணன்)   இந்தியாவின் இன்றைய பிரபலங்கள் பலருக்கும்  நண்பர். குறிப்பாக ஜெயலலிதா,தேவகவுடா,சுப்ரமணியம் சாமி, அமித் ஷா ,நரேந்திர மோடி......மற்றும் சகல சாமியார்களுக்கும்.....   
எல்லோரும் கூடி கமிஷன் வாங்கி கொள்ளை அடிக்க உதவி செய்தார்கள்.இப்போ அவர் சொல்லாமல் கொள்ளாமல் நாட்டை விட்டு ஓடிவிட்டார் என்று நாடகம் ஆடுகிறார்கள்.எல்லா களவும் பகிரங்கமாகவே கடன் என்ற போர்வையில் நடந்தது.இவரை போலவே லலித் சூரி( காபரெட் முதலை)  என்றொரு சுப்பரமணியம் சாமியின் நண்பரும் தற்போது லண்டனில் ஒளிந்து கொண்டு இருக்கறார்.இவர்கள்தான் தேச பக்தர்களாம்.  

கருத்துகள் இல்லை: