ஞாயிறு, 17 ஜனவரி, 2016

சரத்குமார், ராதாரவி மீது பொருளாதார குற்றப்பிரிவில்..நடிகர் சங்கம் புகார்

தி.நகரில் நடிகர் சங்கத்தின் 4-வது செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் நாசர், முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் உள்ளிட்டோர் வரவு செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாததால், அவர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். வரவு செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்யா முன்னாள் நிர்வாகிகளுக்கு 3 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டும் முறையாக கணக்கு தாக்கல் செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்nakkheeran.in

கருத்துகள் இல்லை: