சனி, 23 ஜனவரி, 2016

மலேசியா தைப்பூச திருவிழாவில் கார் புகுந்ததில் 5 பேர் பலி..பக்தர்கள் கூட்டத்தில்


மலேசியாவில் உள்ள முருகன் கோயிலில் தை பூசத்திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பத்கர்கள் குவிந்துள்ளனர். இந்த நிலையில் பக்தர்கள் செல்லும் பாதையில் பிஎம்டபிள்யு கார் ஒன்று வேகமாக வந்து புகுந்தது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். nakkheeran,in

கருத்துகள் இல்லை: