வியாழன், 16 அக்டோபர், 2014

சத்திஷ்கர் பீகாரில் சிறுவர்கள் கடத்தபடுகிறார்கள் . கிட்னி வியாபாரம் ? கொத்தடிமை ? பிச்சை பிசினெஸ் ??

சத்தீஷ்கர் மற்றும் பீகார் மாநிலங்களில் அடிக்கடி சிறுவர்கள் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டு வந்தன. அவர்கள் கதி என்னவென்று தெரியாததாலும் அவர்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபடக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நாடு முழுவதும் சிறுவர்கள் காணாமல் போவது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
இதுகுறித்து பதில் அளிக்குமாறு பீகார் மற்றும் சத்தீஷ்கர் மாநில தலைமை செயலாளர்கள், போலீஸ் டி.ஜி.பி.க்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டனர்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: