வியாழன், 4 அக்டோபர், 2012

ஜெயலலிதா அதிரடி 60க்கும் மேற்பட்ட நமக்கு வாய்த்த நிர்வாகிகள் dismiss

அதிமுகாவின் பொதுக்குழு தீர்மானத்திற்கு அமைய பலரின் பதவிகளை பறிக்க வேண்டி கழகம் முடிவுசெய்துள்ளது . அட நீங்க ஒன்னு ஜனநாயக நாட்டில் சும்மாவேனும் பொதுக்குழு தீர்மானம் புடலங்கைன்னு ,
கடந்த சில தினங்களாக அ.தி.மு.க.வில் அதன் பொது செயலாளர் ஜெயலலிதா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சபாநாயகர் டி.ஜெயகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.நேற்று தென் சென்னை, வட சென்னை மாவட்ட செயலாளர்கள் மற்றப்பட்டனர், மேலும் தமிழக அமைச்சரவையும் மாற்றி அமைக்கபட்டு சி.வி.சண்முகம் நீக்கப்பட்டு அ.தி.மு.க கொறாடா மோகனுக்கு அமைச்சர் பதவி வழங்கபட்டது.இந்த நிலையில் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க பொது செய்லாளருமான ஜெயலலிதா வெளியிட்டு உள்ள அறிக்கையில் சென்னை திருவள்ளுரை சேர்ந்த கவுன்சிலர்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட நிர்வாகிகளின் பதவிகளை பறித்து உத்தரவிட்டு உள்ளார்.

கருத்துகள் இல்லை: