சனி, 24 ஜூலை, 2010

எந்த விதமான செக்ஸ் தொடர்பும் கிடையாது,நித்யானந்தா+ரஞ்சிதாவும

நித்யானந்தா. கடந்த மார்ச் மாதம் சில "டிவி' சேனல்களில், இவரும் நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருக்கும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. தமிழகத்தில் இவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின், இந்த வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டு விட்டது.தலைமறைவாக இருந்த நித்யானந்தா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, தனது ஆசிரமத்தில் பக்தர்கள் மத்தியில் சொற்பொழிவாற்றி வருகிறார்.

இதற்கிடையே, தலைமறைவாக இருந்த நடிகை ரஞ்சிதா, கர்நாடகா சி.ஐ.டி.,போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் குறிப்பிடுகையில்,"நித்யானந்தாவின் அறைக்கு ஓரிரு முறை சென்றுள்ளேன். அவருக்கும் எனக்கும் எந்த விதமான செக்ஸ் தொடர்பும் கிடையாது. "டிவி'யில் காட்டப் பட்டுள்ள காட்சிகள் கம்ப்யூட்டர் மூலம் சித்தரிக்கப்பட்டவை. "டிவி'யில் காட்டப்பட்ட பெண் நான் அல்ல. நித்யானந்தா எனக்கு எந்த செக்ஸ் தொல்லையும் கொடுக்கவில்லை' என்றார்.ரஞ்சிதாவின் வாக்குமூலத்தை சி.ஐ.டி., போலீசார் கர்நாடகா ஐகோர்ட்டில் நேற்று பதிவு செய்தனர். அமெரிக்க ஆசிரமத்தில் உள்ள நித்யானந்தரின் சீடர்கள் விமலானந்தாவையும், நித்ய கோபிகாவையும் கைது செய்து பெங்களூரு அழைத்து வர, அவர்கள் மத்திய அரசின் அனுமதியை கோரியுள்ளனர்.
Gnanavel - Melbourne,ஆஸ்திரேலியா
2010-07-24 12:27:37 IST
அது நீ இல்லையா ayiyaiyo இப்படி ayepochae. Pavam ஒரு பொண்ணோட maanatha இப்படி vangitaangala....
shreenivas - riyadh,செனகல்
2010-07-24 12:02:58 IST
இது அவர்களது சொந்த விஷயம் ரஞ்சிதா புகார் செய்தலா ? இஷ்டப்பட்ட இரண்டு பேரு இப்போ கஷ்ட படறாங்க அது அவங்க சொந்த விசஹ்யம் ரஞ்சிதா புருஷன் மேட்டர் இது . அவன் முடிவு பண்ணட்டும்...
ராஜ்குமார்.தி - doha,ரீயூனியன்
2010-07-24 11:30:03 IST
நித்தியானந்தா மீண்டும் சொற்பொழிவு செய்கிறார் அதில் மக்கள் மற்றும் சில நடிகைகள் கலந்து கொண்டார்கள் என்று தினமலர் செய்தியில் கடந்த வாரம் இருந்தது. இம் மாதிரி முட்டாள் மக்கள் இருக்கும் போது யாரு எதை வேணாலும் செய்யலாம் சொல்லலாம். அதையும் நம்ப நம்ம முட்டாள் மக்கள் இருக்கிறார்கள். அம்மா ரன்ஜீதாவே நீ ஒரு தெய்வமா!!!!! நீ இன்னும் என்ன வேனுமுனுலாம் செய்யலாம். உன்னை தேடி போலீஸ் வராது. வரவே வராது....
பாண்டி - Salem,இந்தியா
2010-07-24 11:27:03 IST
பொய்யை உரக்க சொல்வதால் அது மெய் ஆகிவிடாது!!!அவளும் பெண் தானே,,,,மக்களே வார்த்தைகளால் அவர்களை கொல்லாதீர்கள்!!! அவர்களும் மனிதர்கள் தானே!! உணர்வுகள் உண்டு தானே,,,,,,,,,,மறந்துவிட்டு நம்ம பிழைப்பை பார்ப்போம்,,,,,,,,,,,,,,,,...
வில்வநாதன் - coimbatore,இந்தியா
2010-07-24 11:18:58 IST
கமென்ட் எழுதறவங்க எல்லாம் உத்தம புருசனுக... வாய்ப்பு கிடைக்காதவரை நானும் ராமன் தான்.. தனிப்பட்ட ஒருத்தரோட பர்சனல் லைப்ல யாரும் தலையிட முடியாது. நிதயனன்தனை நம்பியது மக்கள் தப்பு. இன்னொருவன் கடவுலான்னு பார்ப்பதை விட்டுவிட்டு நாம மனுசனான்னு பாருங்க. அப்புறம் எல்லாம் நல்லதா நடக்கும். வில்வா இருகூர்....
pavulraj - singapore,ஸ்லேவாக்கியா
2010-07-24 10:42:07 IST
Ennamma thriumba bangalore varratha plan ethuvum irukka...
nandhini - chennai,இந்தியா
2010-07-24 10:36:11 IST
இத சொல்லவா இத்தனை நாளு........ நமபிடோம் நீ சொல்றத...
2010-07-24 08:58:25 IST
!!!!நான் அவளில்லை 1 !!!./ நான் அவளில்லை 2 !!!/ நான் அவளில்லை 3 !!!/ நான் அவளில்லை 4 !. என்னைய இது !!!!! நீ அவளில்லை என்றால் அது யாரு ????????????????????????/??????? "நான் அவளில்லை" இது மாதிரி நித்தியா சொல்ல சொன்னார் . முடியல ரஞ்சி உன் குசும்பு தங்களையே !!!!,,,,,,,...
சிவா பாலா - Singapore,ஸ்லேவாக்கியா
2010-07-24 08:17:13 IST
இரண்டு வயதுக்கு வந்தவர்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்கையில் தலையிட யாருக்கும் வுரிமயில்லை. அவரின் சீடர்களுக்கும் அவருக்கும் வுள்ள தனிப்பட்ட பிரச்சினை இது. நாத்திகர்களுக்கோ (என்னை மாதிரி) , அவரின் சீடரல்லாத இந்துகளுக்கோ, பிற மதத்தினருக்கோ இதில் துளி கூட சம்பந்தமில்லாத விஷயமிது. பொது மக்களின் வரி பணத்தையோ போலிசோ இதில் நுழையக்கூடாது. வரி பணமும் போலிசும் இந்திய நாட்டின் நலிந்த மக்களுக்கு தேவை....
singam - namakkal,இந்தியா
2010-07-24 07:52:34 IST
இவளெல்லாம் ஒரு பொம்பிள்ளை என்று இவள் சொல்வதை பெரிதாக பேப்பரில் போடுகிறீர்கள் ...நாட்டில் எத்துனையோ விலை ................உள்ளனர்..அவர்கள் பேட்டி எல்லாம போடுகிறீர்களா ...பேசாமல் வேறு உருப்படியான செய்தி இருந்தால் போடுங்கள் ......
thirunavukkarasu - singapore,இந்தியா
2010-07-24 07:37:58 IST
ஆமாம் ஆமாம் அவன் கூட உனக்கு செக்ஸ் தொடர்பு இருக்குன்னு யார் சொன்னது. முட்டா பசங்க. நீ உண்மையான் பத்தினி தான். ஏன்னா நீ அந்த களவானி பய பொண்டாட்டிதனே....
அருண் - ramanathapuram,இந்தியா
2010-07-24 06:45:17 IST
இன்னும் கொஞ்ச நாளில் நிந்தியனந்தாவ அப்படி யாரு மா !என்றும் சொன்னாலும் சொல்லுவா இந்த நடிகை SO BETTER FOR US NO READ THIS KIND OF PERSON NEWS AGAIN...
அருண் - ramanathapuram,இந்தியா
2010-07-24 06:31:05 IST
என்ன இந்த பெண் சுத்த மானம் கேட்டவள இருப்பாளோ ! ..........அப்பறம் எதுக்கு இந்த அம்மணி தலைமறைவானார்கலாம் இவளும் ஒரு பெண்............நல்லவேளை பாரதியார் இங்கே இல்லை இருந்திருந்தால் அய்யகோ நெஞ்சம் பொறுக்கவில்லையே இந்த நிலை கேட்ட மனிதரை நினைத்து விட்டால் என்று கண்ணீர் விட்டிருப்பார்...
hariharan - bintulu,EastMalaysia,இந்தியா
2010-07-24 06:30:38 IST
இன்றைய மிகப்பெரிய ஜோக்...
bakruthin - muara,புருனே
2010-07-24 06:17:21 IST
இவா சொல்லுவா அதை மக்கள் நம்பனும். அதை ஏண்டி இத்தன மாசம் கழிச்சு சொல்லுற....
ramalingam - chennai,இந்தியா
2010-07-24 05:59:44 IST
அடடடா விட மாட்டிங்க போல இருக்கு. நாட்ல அவசியமான பிரச்னை இதுதான் போல. ஏனப்பா கண்டுபிடிக்கவேண்டியது விசயம் நிறைய இருக்கிறப்ப இதை கண்டு பிடிச்சி என்ன ஆவப்போவுது. காலத்தையும் காசையும் விரயம் பண்ணாம வேற கேச கவனிங்கப்பா....
kim - tn,இந்தியா
2010-07-24 05:38:51 IST
வாடிம்மா பத்தினி இவளவு நாள் ஓடி ஒழிசுட்டு இப்போ ஒரு புது கதையா ? !! படுக்கை அறை காட்சி தான் உலகமே பார்த்தது. நீ என்ன சொன்னாலும் யாரும் நம்பபோவது இல்லை !! மக்கள் இபொழுது திருமதி மாளவிகா விடியோக்காக வெய்டிங் !! எலேய் நித்திய மாளவிகா கேசட் இருந்தா சட்டுனு ரிலிஸ் பன்னுலே !!...
அண்ணாதுரை.Na - Singapore,ஸ்லேவாக்கியா
2010-07-24 05:28:23 IST
ஆமாமா நாங்க நம்பிட்டோம் நீ சொல்ற கதைய!!! இவ்வளவு பேசுற நீ ஏன் ஓடி ஒளிஞ்ச கொஞ்சம் சொல்லுமா!!! அன்பு அண்ணா சிங்கை...
தமிழ் selvan - chennai,இந்தியா
2010-07-24 05:18:13 IST
You should have got married with Nithi. Don't bluff around. O.K. Its all done. Keep silent. Nithi has already said he had sex with you, with your permission. He has done nothing wrong illegally, he keep on repeating the same sentence. That means clearly he had sex with you. It is O.K. Don't worry about it. No one ask you whether you had sex with you or not....
Joseph - London,இந்தியா
2010-07-24 04:57:44 IST
இது எல்லாம் ஒரு நியூஸ்....
sheriff - chennai,இந்தியா
2010-07-24 03:36:51 IST
அடியே ரஞ்சிதா காதுல பூ சுத்தலாம்னு நெனக்காதே...
sattiamourthy - virychattion,பிரான்ஸ்
2010-07-24 02:46:58 IST
local nithianantha, local rangitha and local indian people....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-07-24 02:39:49 IST
அட போங்கடா டேய். சும்மா இப்போ ரோட்ல ரெண்டு நாயிங்க அசிங்கம் பண்ணிட்டு இழுத்துட்டு கிடந்தா அதை இவளோ ஆராய்ச்சி பண்றோமா? ஒரு வகை சிலந்தி இருக்காம். அதுல ஆண் சிலந்தி பெண் சிலந்தி கூட உடல் உறவு வெச்சு முடிஞ்ச உடனே செத்து போயிடுமாம். அது தெரிஞ்சும் கூட இந்த ஆண் சிலந்தி, இருக்கிற கேந்தில அதுக்கிட்ட போகுமாம். அதுக்கு இருக்கிற மயக்கத்தில மேட்டர முடிச்சிட்டு அங்கேயே விழுந்து செத்து போயிடுமாம். அது போலதாண்டா இதுவும். எல்லாமே தெரிஞ்சும் அந்த ஒம்போது மடில போய் விளுகிரவளுகளை என்ன செய்ய முடியும். அதுவும் இல்லாம இப்படி எல்லாம் ஒரு சொப்பை அரசாங்கத்தை வெச்சுக்கிட்டு நாம எல்லாம் சும்மா வயிறு எரிஞ்சு கத்தி கத்தி என்ன பிரயோஜனம்? சொல்லு. விடு போவட்டும். கடசில போய் எதாச்சும் சீ புடிச்ச சீக்கு எதையாச்சும் வாங்கிட்டு வரட்டும். அவளோதான்....
மீரான் - dubai,யூ.எஸ்.ஏ
2010-07-24 02:37:02 IST
நீ இல்லை நம்பி விட்டோம். சீக்கிரமா வந்து நம்ம கட்சியில் இணைந்து விடு...
ஸ்ரீராம் - Atlanta,உஸ்பெகிஸ்தான்
2010-07-24 02:29:21 IST
ஹாலிவுட் வரி விளம்பரம் ஹாலிவுட்டில் மிகபெரிய சினிமா நிறுவனத்திற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் designer தேவை. தகுதியானவருக்கு கீழே கூறியுள்ள முன் அனுபவம் தேவை. நித்யானந்தாவின் வீடியோவில் உள்ள பெண்ணை எப்படி ரஞ்சிதாவாக கிராபிக்ஸ் செய்தார்களோ அப்பேற்பட்ட கிராபிக்ஸ் designer மட்டுமே தேவை. பின்குறிப்பு : ஹாலிவுட் சினிமா கம்பெனியால் அப்படிப்பட்ட கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் designer-ஐ உலகம் முழுவதும் தேடியும் கண்டே பிடிக்கமுடியவில்லை....
வcr - Iran,இந்தியா
2010-07-24 02:12:22 IST
நீங்க மாறி மாறி சொல்லிட்டா சரியாய் போச்சா...
சரவணன் - London,உருகுவே
2010-07-24 01:47:03 IST
கடவுள் என்ற ஒருவர் இருப்பது உண்மையானால் மக்களின் நம்பிக்யோடும் உணர்வுகளோடும் விளையாடும் இது போன்ற போலி சாமியார்கள் இறைவனால் தண்டிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை....
நாசர் cute boy - uae,இந்தியா
2010-07-24 00:53:02 IST
அதான் உலகமே பாத்துருச்சே. அப்புறம் ஏன் இல்லேன்குற. ஆமானு சொல்லிட்டு போடி...

கருத்துகள் இல்லை: