சனி, 8 ஏப்ரல், 2017

லாரி வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததது

ஐதராபாத்: கடந்த 10 நாட்களாக நடந்த லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. காப்பீடு பிரிமியம் தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தினர். அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஐதராபாத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்று கொள்வதாக தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சண்மு

கருத்துகள் இல்லை: