செவ்வாய், 4 ஏப்ரல், 2017

பதவிக்காக சங்கரனின் காலில் பொன்னர் விழுந்தது போல தமிழையும் இந்தியின் காலில் வீழ்த்த துடிக்கும் ஆதிக்கவாதிகள்

Venkat Ramanujam கருப்பு மையை எடுத்து மைல் கற்களில் பூசுவதைவிட முகத்தில் பூசிக்கொள்ளுங்கள் என்கிறாரே Pon Radhakrishnan தீபாவளி அன்று ஜெயலலிதா ஆட்சியில் கொலை குற்றவாளி என்று கைது செய்து அழைத்து வரப்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ., தன்னை பாலியல் தொல்லை கொடுத்தார் காஞ்சி காமகோடிகள்என்று கதறிய பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் குற்றம் சாட்ட.. அன்றைய மருத்துவமனையில் பல கோடிகள் லபக் ., போன்ற பல சிறப்புகளை ஒருங்கே பெற்றவர் காலில் சொர்க்கத்தை தேடிய பொன்னார் ., தமிழையும் அப்படி காலடியில் விழ வைக்க ஆசைப்படும் அளவுக்கு யும் அவரின் மந்திரி பதவியும் அவரின் கட்சியும் அவரை பாடாய் படுத்துகிறது .. ஐயோ பாவம்  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: