சனி, 9 ஜூலை, 2016

ஜெயலலிதாவை விட பெரிய பெரிய திருடர்கள் எல்லாம் செமஜாலி...அம்மா மட்டும் என்ன பாவம் பண்ணினாங்க?

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை அரசு மற்றும் தனியார் வங்கிகளில் சுருட்டி விட்டு செம ஜாலியாக இந்தியாவின் தலை எழுத்தை தங்கள் இஷ்டத்துக்கு எழுதிக்கொண்டு இருக்கும் இந்த பணமுதலைகளை தூக்கி உள்ள போட திராணி இல்லை . பாவம் நம்ப இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களை மட்டும் சதா நீதி மன்றம் அலையவிடுவது நல்லாவே இல்லை .அதிலும் பாருங்க பெருவாரியான திருட்டு முதலாளிகள் எல்லாம் குஜராத்திங்க . இப்படிக்கு அம்மாவின் அப்பாவி அடிமைகளில் ஒருத்தி

கருத்துகள் இல்லை: