வெள்ளி, 21 மே, 2010

நித்யானந்தா பிடியில் மனைவி, மகன்கள்-மீட்டுத் தருமாறு கணவர் கண்ணீர்

ஆசிரமத்துக்கு சகாய ஜார்ஜ் சென்றார். ஆனால், ஆசிரம நிர்வாகிகளும் நித்யானந்தாவின் சீடர்களும் அவரை அனுமதிக்கவில்லை.

இதனால் அவர் ஓஷோ மணியைத் தேடி சென்னை, சேலம் போன்ற இடங்களுக்கு சென்றுள்ளார். அங்கும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியே பல நாட்கள் அலைந்து திரிந்ததால் அவர் வேதனை அடைந்த ஜார்ஜ் இன்று நெல்லை போலீஸ் கமிஷனர் அபஸ் குமார் சிங்கை சந்தித்து புகார் மனு அளித்தார்.

அதில் தனது மனைவியை மூளை சலவை செய்து அழைத்து சென்ற ஓஷோ மணி, மற்றும் நித்யானந்தா மீது நடவடிக்கை எடுத்து மனைவி, மகன்களை மீட்டுத் தருமாறு கோரியுள்ளார்.

சகாய ஜார்ஜ் ஏற்கனவே 2008ம் ஆண்டும் இதுகுறித்து புகார் செய்ததாகவும், ஆனால் போலீசார் நடவடிக்கை எடு்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
பதிவு செய்தவர்: நாஞ்சில் குமரன்
பதிவு செய்தது: 21 May 2010 8:10 pm
இந்த பழ வியாபாரி தந்து பொண்டாட்டி பிள்ளைகளை வைத்து சாப்பாடு போட முடியாத ஒரு துப்புகெட்ட நாய், இல்லா விட்டால் நாலு வருடம் அங்கே போய் தின்பதை இவன் நினைத்தால் தடுத்திருக்கலாம், இவன் ஒரு சோம்பேறி இவனை காயடிக்க வேண்டும் அது தான் இவனுக்கு தண்டனை

பதிவு செய்தவர்: தமிழன்
பதிவு செய்தது: 21 May 2010 7:49 pm
ஏன்டா பாடு, நாலு வருஷமா அங்க உன் பொண்டாட்டி இருக்கா , உனக்கு இப்போ தான் தெரியுதா? என்ன புடிங்கி கிட்ட இருந்தே ?



கருத்துகள் இல்லை: