வியாழன், 26 அக்டோபர், 2023

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட சம்பவம்: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

தினகரன் : சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: