செவ்வாய், 13 நவம்பர், 2018

கடும் பஞ்சம் வரலாற்று பதிவு ... தஞ்சாவூர்மாவட்டத்தில் 40 இலட்டசம் பேர் மடிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Suppaiah Rajasegaran : சு.இராஜசேகரனின் Old is Gold
இந்தியாவில் கடுமையான பஞ்சக்காலப் பகுதி
இந்தியாவில் மக்களையே காவுக்கொண்ட கடுமையான காலப்பகுதிக ளான 1799, 1804, 1807,,1811, 1813, 182 இது 1878 வரையில் நீடித்ததாக தெரிகிறது. 1876-.78 காலப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தினால் குண்டூர் பகுதியில் மொத்த மக்கள் தொகையில் 30,50 வீதமானோர் மடிய நேரிட் டுள்ளது. தஞ்சாவூர்மாவட்டத்தில் 40 இலட்டசம் பேர் மடிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Image may contain: 1 person1838ம்ஆண்டில் கோதாவாரி மாவட்டத்திலிருந்து மொரீசியசுக்கு குடி பெயர்ந்தவர்களில் நெசவாளர்கள்,விவசாயத் தொழிலாளர்கள் ஆகிய முக்கிய மானவர்கள் இருந்ததாக அம்மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் குறிப்பிட்டிருந்தார்
1840ல் இராஜமந்திரி பகுதியிலிருந்து முடி திருத்துவோர்,சலவைத் தொழிலாளர்,நெசவாளர் ஆகியோர் அதிகமாக பர்மாவுக்கு குடி பெயர் ந்துள்ளனர்.
1931ம் ஆண்டு சென்னை மாகாண குடிசன மதிப்பீட்டு அறிக்கையில் குடியகனறவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தீண்டத் தகாத வகுப்பை யும், ஆதிதிராவிட வகுப்பையும் சார்ந்தவரகளாக காணப்பட்டதாக அவ் அறிக்கை குறிப்பிடுகிறது.

Image may contain: one or more peopleவறுமை மட்டுமல்ல பலவிடயஙகளுக்காகவும் குடிபெயர்ந்துள்ளார்கள். இங்கு எழும்புந்தோலுமாக காட்சித் தருபவர்கள் முதலிரு படங்களும் 1860களில் சென்னை மாநகரத்தில் இருந்தோர், 3வது படத்திலிருப்போர் குடந்தையூரில் காணப்பட்ட நமது இந்திய சொந்தஙகளே..

கருத்துகள் இல்லை: