செவ்வாய், 20 மே, 2014

புதிய தெலுங்கான மாநிலம் உருவானதே காங்கிரசின் தயவால்தான் . ஆனால் அதன் பயனை முழுக்க முழுக்க பெற்றது சந்திரசேகரராவும் சந்திர பாபு நாயுடுவும்தான் , எல்லாப்பக்கத்திலும் இடிவாங்கி நொந்து போனது காங்கிரஸ். கிட்ட தட்ட இலங்கை விடயத்திலும் தமிழர்களுக்கு உண்மையில் நன்மை செய்தும்  துன்பம் தான் வாங்கியது காங்கிரஸ். . தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்களை வளர்த்து கொண்டார்களே தவிர கட்சியின் சாதனைகளை மக்களிடம் சரியாக கூறவே இல்லை, எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்

கருத்துகள் இல்லை: