வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

Kuwait பணிப்பெண் மார்பகத்தில் ஊசிகள்!

குவைத்தில் வீட்டுப்பணிப் பெண்ணாக பணியாற்றச் சென்ற இலங்கைப் பெண்ணொருவர், குவைத்திலுள்ள பெண்ணொருவராலும் வேலைவாய்ப்பு முகவராலும் தனது மார்பகத்தில் ஊசிகள் குத்தப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தாயான இப்பெண் இ நாடு திரும்பிய நிலையில், மேற்படி இரு ஊசிகளை அகற்றுவதற்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: