செவ்வாய், 24 ஜூலை, 2012

80% விவசாயிகள் செல்போன் வைத்திருக்கின்றனர்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperசெல்போனில் தூள்கிளப்பும் விவசாயிகள்
புதுடெல்லி: இந்தியா, சீனா, வங்கதேசம், வியட்னாம் ஆகிய நாடுகளில் உலக வங்கி சார்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள சர்வதேச உணவு கொள்கை ஆய்வு நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது. ஆய்வு ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கதேசத்தில் அதிகபட்சமாக 80% விவசாயிகள் செல்போன் வைத்திருக்கின்றனர். விதை வகைகள், பயிர் பாதுகாப்பு, மகசூல் அதிகரிக்கும் தொழில்நுட்பம், மார்க்கெட் நிலவரம் உள்ளிட்ட தகவல்களை செல்போன் மூலமாகவே அறிந்துகொண்டு நல்ல லாபம் சம்பாதிக்கின்றனர். 95 சதவீத ஏரியாவில் ‘டவர்’ சூப்பராக இருக்கிறது.

கருத்துகள் இல்லை: