திங்கள், 3 ஆகஸ்ட், 2020

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார்.. வீடியோ

tamil.news18.com  : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் பீலா ராஜேஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோன தடுப்பு பணிகளை முன்னின்று வழிநடத்தியவர் பீலா ராஜேஷ். தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்தததாவல் அதிரடியாக பீலா ராஜேஷ் சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந் மாற்ற்ப்பட்டார்.
பீலா ராஜேஷ்க்கு பதிலாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகரியாக செயல்பட்டு வந்த ராதாகிருஷ்ணன் மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். பீலா ராஜேஷ் வணிக வரித்துறை செயலாளராக மாற்றப்பட்டார்.
அதன்பின் சில நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மட்டும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பீலா ராஜேஷ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சமூக ஆர்வலர் செந்தில் புகார் அளித்துள்ளார். பீலா ராஜேஷ் வாங்கிய சொத்துக்களை குறிப்பிட்டு அவர் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. செந்தில் அளித்த புகாரின் அடிப்படை

கருத்துகள் இல்லை: