செவ்வாய், 7 அக்டோபர், 2014

நீதிமன்றத்திற்கும் கர்னாடகதிற்கும் எதிராக அதிமுக அல்லக்கைகள் நடத்தும் வெறியாட்டத்துக்கு நல்ல பலன் !

இந்த அதிமுக அல்லக்கைகளை ஜெயா வை வெளியில் வர விட மாட்டார்கள். இந்த முட்டாள் கூடம் வெளியை வந்து அட்டகாசன் செய்ததின் விளைவை அவருக்கு ஜாமீன் மறுக்க பட்டது மாதிரி தெரிகிறது. ஜாமீன் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்துக்கு வெளியே நின்ற அதிமுகவினர் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால் விசாரணை நீதிபதியான சந்திரசேகரய்யா, கடும் கோபமடைந்தார். நீதிமன்றத்துக்கு வெளியே நிற்பவர்கள் நீதிமன்ற ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார் இந்த அதிமுக அல்லைகள் இன்னும் போராட்டம் நிறைய நடத்தட்டும், அப்போ தான் supreme கோர்ட் நீதிபதியும் ஜெயாவுக்கு ஆப்பு வைப்பார். சட்டத்தை மதிக்க மாட்டோம் என்று போராட்டம் நடத்தி தெரியும் அதிமுக அடிமைகள் ஓன்று புரிந்து கொள்ள வேண்டும், உங்கள் போராட்டத்தை கண்டு நீதிபதி தீர்ப்பு ஏழுதுவதிலை. இனி பொதுமக்கள் சாலையில் இறங்கி இந்த மாதிரி போராட்டம் நடத்தும் அதிமுக  அல்லக்கைகளை பொதுமக்களே  பின்னி பெடல் எடுக்கும் நாள் வெகு விரைவில் வரும்,.தலைவரை காப்பாத்துகிறேன் பேர்வழி என்று புறப்பட்ட அடிமைகூட்டம் தலைவரை ஒரே அமுக்காக அமுக்க சந்தர்ப்பம்  ஏற்படுத்தி கொடுப்பது என்பது வரலாற்றில் இதுதான் முதல் முறை என்று கூற முடியாது, கிட்டதட்ட  இதே மாதிரி ஒரு காட்சியும் கானமும் சில வருஷங்களுக்கு முன்பு உலகம் கண்டதுதான்?

கருத்துகள் இல்லை: