சனி, 9 ஏப்ரல், 2011

இளங்கோவன்: தி.மு.க., ஆட்சி தொடர்வது காலத்தின் கட்டாயம்


""தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் தொடர்வது காலத்தின் கட்டாயம். மத்திய அரசுடன் இணக்கமான ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு நல்லது,'' என, இளங்கோவன் பேசினார்.
சென்னை ராயபுரம் தொகுதி காங்., வேட்பாளர் மனோவை ஆதரித்து, ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் திறந்த ஜீப்பில் வீதிவீதியாகச் சென்று பிரசாரம் செய்தார். பின்னர் ஆர்.கே.நகர் தொகுதியில் சேகர்பாபுவை (தி.மு.க.,) ஆதரித்து புதுவண்ணாரப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இளங்கோவன் பேசியதாவது: தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் தொடர்வது காலத்தின் கட்டாயம். மக்களுக்கு தேவையானதைச் செய்யும் ஆட்சியை மாற்றிவிடக்கூடாது. காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, பொருளாதார நிபுணர்கள் சாத்தியமே இல்லை என்றனர். ஆனால், காமராஜர் சாதித்துக் காட்டினார். அதுபோல் கருணாநிதி இலவச "டிவி' என்று அறிவித்தபோது, நானே நம்பவில்லை. நிபுணர்களும் சாத்தியமில்லை என்றனர். கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் சொன்னபடி இலவச "டிவி' வழங்கினார். ஜெயலலிதா இதற்கு முன் ஐந்தாண்டுகளில் மக்களைப் பற்றி கவலைப்படவே இல்லை; மாக்களைப்பற்றிதான் சிந்தித்தார். யானைகளுக்கு முகாம் நடத்தியதுதான் அவரதுசாதனை.

கருணாநிதியை நான் பலமுறை விமர்சித்துள்ளேன் என்பது வேறு விஷயம். ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். மக்களுக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்தினார். என் சுயமரியாதைதான் முக்கியம்; ஏழை,எளிய மக்களைப்பற்றி கவலையில்லை என்கிற ஜெயலலிதாவை ஆட்சியில் அமர வைத்தால், நடந்து வரும் திட்டங்களும் முடங்கிப்போகும். வரவேண்டிய நல்ல புதிய திட்டங்களும் வராமல் போய்விடும். யார் பெரியவர் என்ற போட்டியால் தமிழகத்தில் வளச்சி தடைபடும். தமிழகத்துக்கு நல்லது செய்யும் இந்த ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் கேட்கும் திட்டங்களை எல்லாம் மத்திய அரசு தரும். என்னைப் பொறுத்தவரை உதயசூரியன், கை சின்னங்கள் வேறு வேறு அல்ல. அதை உணர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் சேகர்பாபுவையும், ராயபுரம் தொகுதியில் காங்.,வேட்பாளரையும் வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.
K Shekar - chennai,இந்தியா
2011-04-09 02:48:25 IST Report Abuse
அதிமுக சொம்புகளே, திமுகவை திட்டினா, இளங்கோவன் நல்லவர், அதே அவர், உண்மைய சொன்னா கெட்டவரா? மூளை மழுங்கிபோய் மங்கி சொங்கியாக இருக்கும் உங்களை சொல்லி குற்றமில்லை, உங்களை இந்த அளவுக்கு அறிவுகெட்டவர்களாகவும் அரை வேக்காட்டு ஜென்மங்களாகவும் மூளை சலவை செய்த, நாலரை வருடம் காணாமல் போய், இப்போது தேர்தல் என்றவுடன் பதவி வெறி பிடித்து, பல்லை இளித்துக்கொண்டு வந்து ஒட்டு பிச்சை பொறுக்கும் ......காரியின் கைங்கர்யம் இது. சுயநலம் கொண்ட ஜெயாவால் கெட்டுபோன உங்களுக்கு, சாக்கடையெல்லாம் சந்தனமாகும், சத்தியம் பொய்யாகும், நல்லவை நாற்றமெடுக்கும் ,அரைபைதியங்களாக அலையும் உங்களுக்கு கலைஞரின் 108 ஆம்புலன்ஸ் வரும், உங்கள் பைத்தியத்துக்கு வைத்தியம் கிடைக்கும். பொறுத்திருங்கள், மே பதிமூணு, தலைவர் கலைஞரின் ஆறாவது முதல்வர் பதவி நடைபெறும். கலைஞர் முதல்வரானால் அந்த பதவிக்கு பெருமை, தமிழுக்கு பெருமை, தமிழ்நாட்டுக்கு பெருமை, மனித குலத்துக்கே பெருமை. ஆனால் தப்பி தவறி அந்த பதவிக்கு ஜெ. வந்துவிட்டால், ( வரவே முடியாது என்பது தான் நிச்சயம்) பதவிக்கே பைத்தியம் பிடிக்கும் சட்டசபை சாக்கடையாகும், வருகால சந்ததிகள் வாழ்வு நசுக்கப்படும், . மழைக்காலம் மறைந்து போகும், மக்கள் மனம் மாயுந்து போகும், சுனாமி அரக்கன் வீறு கொண்டு வந்து , சும்மா புகுந்து புகுந்து விளையாடி, தமிழினமே, azhinthu poka seithuvidum.

2011-04-09 02:31:08 IST Report Abuse
o ithuthaan maartam maartam nu ellorum solrangalo....! nethuvara eppadi thittinirkal...ippo paarunga ippadi vilutringale...sari sari polachu ponga....! engalala ungalukku 15 seat kediachuthna santhosam thaan!
sathish - melbourne,ஆஸ்திரேலியா
2011-04-09 02:22:21 IST Report Abuse
நினைத்தாலே, பாவமா இருக்கு, இளங்கோவனமே , உங்களை. எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்கன்னு நினைச்சா ,என் மனசு அப்படியே சுக்கு நூறா உடையுது. ஆனா ஒண்ணு இது எல்லாம் சோனியா சொல்லி கொடுத்த நாடகமுனு எனக்கு நல்லாவே, தெரியும். எப்படியும் தேர்தலுக்கு பின்னே அமைய போகும் அ.தி.மு.க.ஆட்சியோடு காங்கிரஸ் கூட்டு வைக்க போகுது. அதனாலேதானே சோனியா கூட பிரசாரத்தில் அம்மாவை பத்தி ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேசாமே ஏதோ ஓட்டு போடுங்கோனு சொல்லிட்டு போயிட்டாங்கோ. தேர்தலில் தி.மு.க.வுக்கு பத்து சீட்டு கிடைச்சாலே அதிகம். அம்மா ஜே.ஜே. நல்ல மேஜார்டியோட ஆட்சியில் உட்கார போறாங்கோ.
Nathan - Manama,பஹ்ரைன்
2011-04-09 02:20:44 IST Report Abuse
இளங்கோவன் ,திருமா, வைகோ இவர்களை எல்லாம் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது
Reply
Unarvil Tamilan - chennai,இந்தியா
2011-04-09 02:17:37 IST Report Abuse
சந்தர்ப்ப சுயநல "வாதிகளிடமிருந்தும்" , ஒரு குடும்ப ஆதிக்கத்திலிருந்தும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் அனைவருக்கும் கிடைத்த அருமையான வாய்ப்பு "ஒரு துளி மை" ! தமிழக மக்களே இவர்களை இந்த குடும்ப ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும்! மக்களே சிந்தித்து ஓட்டளிப்பீர் !

vijay - paris,பிரான்ஸ்
2011-04-09 02:15:31 IST Report Abuse
அப்ப எப்ப ஒங்க காமராஜர் ஆட்சி மலரும் ?
Sekar Sekaran - jurong west,சிங்கப்பூர்
2011-04-09 01:46:22 IST Report Abuse
இப்படியுமா ஓர் பிழைப்பு? பொழுது புலர்ந்தால் ஒரு பேச்சு..! மாலை மயங்கினால் ஒரு பேச்சு..! நிதானம் இல்லாத தடுமாறும் பேச்சு.! "எப்படி வேண்டுமானாலும்" பிழைக்கலாம்..என்பதற்கு உதாரணமாய் ஒருவரை காட்டவேண்டுமென்றால் காலம் கண்டிப்பாய் "இளங்கோவனை" உதாரணமாய் காட்டியே கேவலமாய் சொல்லிக்கொண்டே இருக்கும்.....

srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ
2011-04-09 01:40:36 IST Report Abuse
கொஞ்ச நாள் முன்னாடி சரவெடி மாதிரி பெனாத்தின மனுஷன் இப்போ நமுத்துப்போன ஊசிவெடி மாதிரி புஸ் புஸ்-ன்னு பம்முறத பாரு. அப்படியே கோபாலபுரம் பக்கம் போயி இதே மாதிரி கூவிட்டு கையோட ஒரு இலவச 'டிவி' யையும் வாங்கீட்டு ஊட்ல போய் மல்லாக்க படுத்து "மானட மயிலாட" பாருங்க. நல்ல வேலை உங்க அப்பா உயிரோடு இல்லை இதையெல்லாம் பார்பதற்கு. எப்படிப்பட்ட மனிதருக்கு இப்படிப்பட்ட பிள்ளை.
Baskaran Subramanian - chennai,இந்தியா
2011-04-09 01:28:26 IST Report Abuse
sekhar பாபு உன்ன பாத்தா "ஆட்ட வெட்றதுக்கு முன்னாடி நல்லா பூ வச்சி, பொட்டு வச்சி, மாலை போட்டு அலங்கரிச்சி நிக்க வெப்பாங்க" அந்த மாதிரியே நீங்க எங்க கண்ணுக்கு தெரியிறிங்க...!!! மே... மே.....

Indian - Chennai,இந்தியா
2011-04-09 00:46:31 IST Report Abuse
தமிழ் நாடுல தேர்தல் முடித்தவுடனே தங்கபாலு வை நீக்கிட்டு இளங்கோவன்னை தலைவராக்க போறதா காங்கிரஸ் சொல்லிருக்கும் !!! உடனே தி.மு.க., ஆட்சி க்கு ஜால்ரா அடிக்க ஆரம்பிச்சுருவாங்க !!!

ROBIN HOOD - bedok,சிங்கப்பூர்
2011-04-09 00:33:59 IST Report Abuse
இளங்கோவன் ஒரு ......... கெட்ட மனிதர் என்பதை நிரூபித்து விட்டார் ... வாழ்த்துக்கள் இளங்கோவன் அவர்களே ... மண்ணை கவ்வுவதற்கு ......

கருத்துகள் இல்லை: