ஞாயிறு, 31 டிசம்பர், 2023

லதா ரஜனிகாந்த் முக்காட்டுடன் பெங்களூர் நீதிமன்றத்தில் - பிடி வாரண்ட்!

 Maha Laxmi : முக்காடுடன் பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான லதா ரஜினிகாந்த்.
மோசடி புகாரில் லதா ரஜினிகாந்த்துக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானர் ரஜினி மனைவி லதா.
நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது.
கோச்சடையான் பட தயாரிப்புக்காக, ரூ6.2 கோடி கடன் பெற்றதில் உத்தரவாத கையெழுத்திட்டு மோசடி செய்ததாக லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரி, லதா ரஜினிகாந்த் ஆஜரான நிலையில், ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது .

கருத்துகள் இல்லை: