வியாழன், 15 மார்ச், 2018

கோவை வேற்று மாநிலத்தவர்கள் கைகளுக்கு போகிறது ?

கோவையின் நிலைமை என்னவென்று தெரியுமா ?
மெல்ல மெல்ல அனைத்தும் வேற்று மாநிலத்தவரின் கையில் சென்று கொண்டிருக்கிறது.
இதை நான் சொல்லவில்லை ஒரு வடமாநிலத்தவர் இன்று காலை எனது கடையில் சொன்னது.
அவர் சொல்கிறார்.
1999ல் இங்கே கோவை வந்தேன்.
நான் வந்தபொழுது இத்தனை தொழிற்சாலைகள் இங்கே இல்லை (தங்க தொழிற்சாலை)
தற்போது நான் பார்க்கிறேன், எங்கே பார்த்தாலும் பெங்காலிகள், பிஹாரிகள், வட மாநிலம் உத்திரபிரதேஷ், ராஜஸ்தான், குஜராத் மக்கள் இருக்கிறார்கள்.
வியாபாரம் கூட எல்லாம் வட மாநிலத்தவர் கையில் சென்று கொண்டிருக்கிறது.
நான் பார்க்கும் கடைகளில் பாதிக்குமேல் வடமாநிலத்தவர் கையில் உள்ளது.
அவை அனைத்தும் அவர்கள் சொந்தமாக வாங்கி வைத்துக் கொண்டுள்ளனர்.
என்ன நடக்கிறது இந்த தமிழ்நாட்டில்?
நாங்கள் எங்கள் ஊரில் இந்த மாதிரி வேறு மாநிலத்தவர்களுக்கு பஜாரில் கடைகளை கொடுக்க மாட்டோம். வீடுகளை விற்க மாட்டோம்.
இங்கே நீங்கள் எல்லாரும் வடமாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு கொடுத்து விட்டு சாப்பாட்டு என்ன செய்வீர்கள்.

எனக்கு என்னவோ இது நல்லதாக படவில்லை என்று கூறுகிறார்.
என்ன உங்களுக்கு புரிந்து விட்டதா? -- வாட்ஸ் அப்பில் வந்தது .
உழைப்பதில் இருந்து வீட்டு வாடகை, கடை வாடகை என அனைத்து மட்டடத்திலும் பணம் புழங்கும் இடம் பூராவும் அவர்கள் கையில் சென்று விட்டால் நமது கையில் பணம் எவ்வாறு புழங்கும்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
இது நான் சொல்லவில்லை, வந்தவர்களே கவலை கொள்ளும் நிலை வந்து விட்டது.

கருத்துகள் இல்லை: