புதன், 8 ஜூலை, 2015

ஜாதிவெறி ? எச்சரிக்கையான வார்த்தை? வெட்டியது வெள்ளாள கவுண்டர் ஜாதி வெறி !

இவ்வளவு நடந்த பிறகும் கூட பொதுவாக ‘ஜாதி வெறி, ஜாதி வெறி‘என்றே சொல்லிக் கொண்டிருக்கிறோம். எந்த ஜாதி வெறி என்று சொல்ல முடியவில்லை என்றால், நம்மால் எப்படி ஜாதியை ஒழிக்க முடியும்? ‘கோகுல் ராஜ் கழுத்தை வெட்டியது வெள்ளாள கவுண்டர் ஜாதி வெறி‘ என்று சொல்வதுதானே சரியாக இருக்கும். அது ஜாதி வெறியர்களை மட்டும் குறிக்கிற சொல்தானே. மற்றவர்களுக்கு எப்படி கோபம் வரும்? வந்தால் அவர்களும் யுவராஜ் தானே.mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை: