புதன், 19 மார்ச், 2014

யாழ்ப்பாண தமிழை சரளமாக பேசும் ஜேர்மனிய பெண்மணி


தமிழர்கள், மொழியை பொறுத்த மட்டில் ரெண்டும் கெட்டான்களாக இருக்கும் வேளையில் ஒரு வெள்ளைக்கார  பெண்மணி தமிழை, அதுவும் இலங்கை தமிழை, சரளமாக  பேசுவது பாலைவனத்தில் மழை பெய்தது போல் இருக்கிறது.
தமிழை ஆங்கிலத்தில் எழுதும் தமிழர்கள் இதை பார்த்தாவது வெட்கப் படுவார்களா?
மெய் சிலிர்க்கிறது. தமிழ் வளரும் என்பதற்கு இந்த பெண் ஒரு உதாரணம். வாழ்க உங்களது தமிழ் ஆற்றல். உங்கள் புகழ் மென் மேலும் பெருக வாழ்த்துகிறேன். ஜேர்மன் தமிழிச்சி வாழ்க வளர்க.

கருத்துகள் இல்லை: