சனி, 31 ஆகஸ்ட், 2013

டெல்லி போலீஸ் பாலியல் வன்முறை ! நண்பர்களுடன் வீடு புகுந்து வன்புணர்வு கொள்ளை !

A Delhi-based woman was allegedly gangraped and her male friend assaulted by two police constables and their three friends on Friday in Noida.: காவலர்கள் இருவர் மற்றும் அவர்களது நண்பர்களால் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 நொய்டாவில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில்,வசித்து வரும் பெண் ஒருவர் காவலர்கள் உள்பட  4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகியுள்ளார். வன்புணரப்பட்ட பின் அப்பெண் தாக்கப்பட்டிருக்கிறார் மேலும் அவரிடமிருந்து பணம், வங்கி கடன் அட்டை ஆகியவற்றை அவர்கள் பறித்து சென்றதும் தெரியவந்துள்ளது.
இன்று காலை அப்பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களில் 2 பேர் காவலர்கள் என்பது தெரியவந்துள்ளது. வன்புணர்வுக்கு ஆளான அப்பெண் வசித்த அதே குடியிருப்பில் தான்  அவரை வன்புணர்ந்த ஒருவன் வசித்துவந்துள்ளான். காவல் துறையில் வேலைக்காக காத்திருந்த அவன் தன்னுடைய காவல்துறை நண்பர்கள் மற்றுமொரு நண்பருடன் சேர்ந்து  இக்கொடுமையை நடத்தி இருக்கிறான்.

அப்பெண்ணை வன்புணர்ந்த பின் அவருடைய உடைமைகளை திருடியது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானதை அடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி

கருத்துகள் இல்லை: