திங்கள், 26 ஆகஸ்ட், 2013

சுஷ்மா ஸ்வராஜ் :மரண தண்டனை வழங்கவேண்டும் ! மும்பை பாலியல் குற்றவாளிகளுக்கு !

மும்பையில் கடந்த வாரம் 23 வயதான பெண் புகைப்பட பத்திரிகையாளர் 5
பேர் கொண்ட கும்பலால் பா-யல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 5 குற்றவாளிகளையும் படிப்படியாக கைது செய்தது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், இந்த பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றார்nakkheeran.in

கருத்துகள் இல்லை: