வெள்ளி, 14 மே, 2010

ராணுவத்தினர் 45 வீடுகளை கையளித்தனர். இவ்வீடுகள் ராணுவத்தினர் கட்டப்பட்டதாகும்

சாவகச்சேரி நுணாவில் கைதடி பகுதிகளில் ராணுவத்தினர் 45 வீடுகளை கையளித்தனர். இவ்வீடுகள் ராணுவத்தினர் கட்டப்பட்டதாகும்.
இதை ஒரு முன்மாதிரியாக கொண்டு நாடு கடந்த கூட்டமும் இது போன்ற வீடுகளை கட்டுவார்கள் என்று எதிர்பார்ப்போம். ம்ம்ம்ம்

கருத்துகள் இல்லை: