வியாழன், 15 ஜனவரி, 2015

கிரண் பேடி பாஜகவில் இணைந்தார்!


ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி பாஜக-வில் இணைந்துள்ளார். டெல்லியில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா முன்னிலையில் அவர் அதிகாரப்பூர்வமாக பாஜக-வில் இணைந்தார்.மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய பாஜக-வில் இணைந்துள்ளேன்-கிரண்பேடிடில்லியில் செய்தியாளர்ளிடம் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, கிரண்பேடி பாஜக-வில் இணைந்துள்ளதை வரவேற்கிறேன். அவரது வரவு டில்லி பா.ஜ.,விற்கு பலம் சேர்ப்பதாக அமையும். இது பாஜக-விற்கு ஊக்கமளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில் : திறமை உள்ளவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை வரவேற்பதில் பா.ஜ. தயங்கியதில்லை என்றார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: