வெள்ளி, 30 மே, 2014

ஆ.ராசா, கனிமொழி ஜாமினுக்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு

2ஜி அலைகற்றை வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஆகியோர் ஆஜராகி வருகிறார்கள்.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் இவ்வழக்கில் ஜாமின் கேடு மனு செய்திருந்தனர்.  இன்று நடைபெற்ற விசாரணையில்,  அமலாக்கத்துறை வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தரப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை வாதம் செய்தது.

கருத்துகள் இல்லை: