செவ்வாய், 6 ஏப்ரல், 2010

சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்தமத குருமார்களை

பௌத்தமத குருமார்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று கலைக்க முற்பட்டவேளை, செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸாரினால் துன்புறுத்தப்பட்டுள்ளார். செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு தாம் அனுமதிக்கப்படவில்லை என குறித்த ஊடகவியலாளர் குறிப்பிட்டுள்ளார். தங்களை பொலிஸார் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் குறித்த ஊடகவியலார் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறுகோரி பௌத்தமத குருமார்கள் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த சனிக்கிழமைமுதல் ஈடுபட்டு வந்தமை தெரிந்ததே.

கருத்துகள் இல்லை: