திங்கள், 4 செப்டம்பர், 2017

டாக்கா மஸ்லின் .. நெசவாளர்களின் விரல்களை வெட்டிய பிரிட்டீஷ் .. தொடர்ச்சியே நீட்

“The British,” he said, “wanted to sell their own cotton goods, and they destroyed the local industry. In Dhaka, the weavers disappeared. So did their muslin.” A pause. Then he added, “They say the British cut off the thumbs of the weavers so that they couldn’t make muslin anymore
Bharathi Nathan : ஏகலைவன் கட்டை விரல் துரோணரால் காவு வாங்கப்பட்ட கதை நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால், திறமையான நெசவாளர்களின் கட்டை விரல்களை வெள்ளை ஏகாதிபத்தியம் வெட்டியெறிந்த கதை தெரியுமா? அன்றைய நாளில், வங்கத்து நெசவாளர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அவர்கள் உற்பத்தி செய்த ‘டாக்கா மஸ்லின்’ என்ற மிக மெல்லிய புடவையை ஒரு மோதிரத்துக்குள் அடக்கி வைத்து விட முடியும். வெள்ளையன் அதைப் பார்த்தான். இவ்வளவு திறமைசாலிகளை வளரக் கூடாதென அந்த நெசவாளர்களின் கட்டை விரல்களை வெட்டி விடும்படி தன் படையினருக்கு உத்திரவிட்டான். காலகாலமாய் ஆதிக்கவாதிகள் தங்களின் பிழைப்புக்கு பங்கம் வரக் கூடாதென வெட்டி எறிந்த கட்டை விரல்கள் எத்தனையோ. கட்டை விரல்களைக் காவு வாங்கும் சோகக் கதையின் இன்றைய அத்தியாயம் நீட் தேர்வு என்று சொன்னால் , அது மிகையில்லை.  http://www.aramcoworld.com/en-US/Articles/May-2016/Our-Story-of-Dhaka-Muslin

கருத்துகள் இல்லை: