கரூரில் .41 பேர் இறப்புக்கு காரணமாக இருந்த விஜய்
தனி ஒருவன் பாதுகாப்பு க்கு
காவல்துறையிடம் மனு செய்துள்ளார்
.. இந்தியா அரசு அவருக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கியிருக்கிறது
... ஆனாலும் கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டோரை காண விஜய்க்கு கீழே குறிப்பிட்ட பாதுகாப்பு தேவை என்று மனு செய்திருக்கிறார்..
....அடேங்கப்பா இவன் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா என்னக் கொடுமை சார் இது !
டிஜிபி அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட #தவெக_மனுவில்_உள்ள_கன்டிஷன்கள்.
1) சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானத்தில் தான் வருவேன்.
2) திருச்சி விமான நிலையத்தில் யாருமே இருக்கக்கூடாது ரசிகர்கள் மற்றும் பயணிகள் உட்பட.
3) திருச்சியிலிருந்து கரூர் வரை கிரீன் காரிடார் அமைத்து தரவேண்டும்.
அதாவது எமர்ஜென்சிக்கு ஆஸ்பிட்டல் to ஆஸ்பிட்டல் ஒரு ஹார்ட் (இதயம்) எடுத்துட்டுப்போனால் ரோடு எப்படி இருக்குமோ அப்படி கிளியராக இருக்கவேண்டும்.ஸ்பீட் பிரேக் கூட இருக்கக்கூடாது.
4) கரூரில் இவர் சந்திக்கும் குடும்பத்தின் வீட்டைச் சுற்றி, ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு யாருமே இருக்கக்கூடாது.
(ஊரையே காலி பண்ணி வைக்கணுமாம்)
5. ஊடகங்கள் யாரையும் அனுமதிக்கக்கூடாது.
வியாழன், 9 அக்டோபர், 2025
காவல்துறைக்கு கண்டிஷன் போடும் நடிகர் விஜய் போட்ட கண்டிஷன்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக