செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

‘பிராமின்ஸ் ஒன்லி’ கூவத்தை விட அசிங்கமானது இது ! மதிமாறன்


சிங்கப்பூரை விட சிறப்பான சென்னை
வந்தாரை வாழ வைக்கும் வளம் மிகுந்த சென்னைக்காரன் நான். வீடு இருப்பவனுக்கு மட்டுமல்ல வாழ்க்கை; வாடகைக்குக் கூட வக்கற்றவர்களையும் தன் சாலைகளால் அரவணைத்துக் கொள்ளும் அன்னை – சென்னை.
சிங்கப்பூருக்கும் கிடைக்காத சிறப்பு. சென்னையின் சிங்காரமே இது தான். ‘சிங்காரச் சென்னை’
*
கோயிலை சுற்றியுள்ள அக்ரகாரங்களைத் தவிர, சென்னையில் எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் குடியேறலாம்.
*
சென்னையை அசிங்கமாக்குவது கூவம் அல்ல; அதை விட நாத்தம் பிடித்த ‘பிராமின்ஸ் ஒன்லி’ போர்டு.

கருத்துகள் இல்லை: