ம.தி.மு.க.,வில் இருப்பது இனி ஒருவரே; அவரையும் கலைஞர் மன்னிப்பார்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.இப்போது, ம.தி.மு.க.,வில் ஒருவர் மட்டுமே இருக்கிறார். 'தற்போது வைகோ வந்தால், அவரை தி.மு.க.,வில் சேர்த்து கொள்வீர்களா?' என, நீங்கள் கேட்கலாம். கருணாநிதி, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், யாரையும் மன்னிக்க கூடியவர்.
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், முதல்வர்ஜெயலலிதா அரை மணி நேரம் பேசியுள்ளார். அதில், 25 நிமிடங்கள், என், 'நமக்கு நாமே பயணம்' பற்றியே விமர்சித்து உள்ளார். இதிலிருந்தே, 'நமக்கு நாமே பயணம்' மக்கள் மனதில் மட்டுமின்றி, முதல்வர் மனதிலும் பதிந்திருப்பதை அறியலாம். எனவே, கருணாநிதி தலைமையில், மீண்டும் தி.மு.க., ஆட்சி மலர, அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக