செவ்வாய், 13 ஏப்ரல், 2010

இந்து மகளிர் கல்லூரி மாணவியான ஜேம்சலா

யாழ் நாயன்மார்கட்டு  செம்மணி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து மாணவி ஒருவர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார். 19 வயதுடைய யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவியான  ஜேம்சலா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: