திங்கள், 22 டிசம்பர், 2025

கேரளாவில் சத்தீஸ்கார் மாநில தலித் தொழிலாளி பாஜக குண்டர்களால் அடித்து கொலை!

 கேரளாவில் சத்தீஸ்கார் மாநில தலித் தொழிலாளி அடித்து கொலை!
இவரை பங்களாதேஷில் இருந்து வந்தவர் என்ற சந்தேகத்தில் கேரளா பாஜக தொண்டர்கள் இந்த கொடூரத்தை செய்துள்ளார்கள்!
இந்த தலித் இளைஞனை அடித்துக் கொன்றவர்கள் ஆர் எஸ் எஸ் இன் மற்றுமொரு கிளையான சனாதன சாந்தி மார்க்கத்தைச் சேர்ந்த அனு, பிரசாத், முரளி, ஆனந்தன் மற்றும் பிபின்..இவர்கள் கேரளா பாலக்காட்டை சேர்ந்தவர்கள் ஆகும் 
இவர்கள் மீது ஏற்கனவே வன்முறை வழக்குகள் உள்ளன.
இது மட்டுமல்ல கோவையை அடுத்துள்ள பாலக்காடும் 
ஒரு RSS/ பாஜக கலவர பூமிதான். 
இங்கும்  வெட்டு குத்துக்கு பஞ்சமில்லை. இங்கு நகராட்சியிலும் பாஜக தான் வெற்றி பெற்றுள்ளது

கருத்துகள் இல்லை: