Vimalaadhithan Mani : விஞ்ஞானி பொன்ராஜ் சொல்லும் தீர்வு இதுதான்..
#பாஜக + தேர்தல்ஆணையத்தின் கூட்டணியை வீழ்த்த விஞ்ஞானி பொன்ராஜ் அவர்கள் கடந்த ஆறுமாதமாக எல்லா ஊடகங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தும் தீர்வு இது தான்..
ராகுல்காந்தி வாக்கு திருட்டை வெளிப்படுத்துவதால் மட்டும் மாற்றம் பாஜகவை தோற்க்கடிக்க முடியாது..
ராகுல் காந்தியும் // பல மாநில கட்சி தலைவர்கள் தனிதனியாக போராடூவதால் பாஜகவை தோற்கடிக்க முடியாது..
உச்ச நீதிமன்றத்தில் வாக்கு திருட்டு மற்றும் S.I.R. உள்ளிட்டவற்றை எடுத்து சென்றாலும் கிடப்பில் போடப்படும். அதனாலும் பாஜகவை வீழ்த்த முடியாது..
தேர்தல் ஆணையத்தலைவர் பக்கா பாஜக நிவாகியாக செயல்படுவதால்.. பாஜகவை வீழ்த்த முடியாது..
பாஜகவை எதிர்க்கும் ஒருசில மாநில கட்சிகளையும் அதன் தலைவர்களையும் CBI // ED // IT // ஊழல் வழக்கு // சொத்து குவிப்பு வழக்கில் பாஜக மடக்குவதால் மிரட்டுவதாலும் பாஜகவை வீழ்த்த முடியாது..
அதிமுக // சிவசேனா // பாமக திரிணாமுல் காங்கிரஸ் போன்ற பல கட்சிகளை பாஜக உடைப்பதால் இழுப்பதால் பாஜகவை வீழ்த்த முடியாது..
சரத்குமார் போன்ற சில கட்சிகளை கலைத்து பாஜகவில் இணைப்பதாலும்
விஜய் // சீமான் // ஓவைசி // பிரசாத் கிஷோர் போன்ற பல மாநிலங்களில் பாஜக தன் B டீம்களை இறக்கி விடுவதால்... ஓட்டுக்கள் பிளவுபடுவதாலும் பாஜகவை வீழ்த்த முடியாது..
வாக்குத்திருட்டு
தகுதியான வாக்குகள் நீக்கம்
போலிவாக்குகள் சேர்ப்பு
அப்பா பெயர் ABCD
வீட்டுமுகவரி ஜீரோ
போலி புகைப்படம்
ஒரு வீட்டில் 500 ஓட்டுகள்
EVM மிஷினை ஹேக் செய்வது
EVM மிஷினை ஹேட்சிங் செய்வது
சிம்பள்லோடிங் முறையில் முறைகேடு
வாக்குப்பதிவு 2% - 7% வரை கூடுவது
2 - 7 கட்ட வாக்கு பதிவு
4 - 10 நாட்கள் கழித்து ரிசல்ட்
EVM மிஷன் பாதுகாப்பு அறையில் மின்வெட்டு - சிசிடிவி செயல் இழப்பு
என இதெல்லாம் இருக்கும் வரை இதை உச்சநீதிமன்றம் தடுக்காத வரை பாஜகவை வெல்லவே முடியாது..
பாஜகவை வெல்ல ஒரே வழி..
ராகுல் காந்தியும் மற்றும் பல மாநில கட்சி தலைவர்கள் மக்களை திரட்டி தெருவிற்கு வந்து இந்தியா முழுவதும் 10 நாட்கள் போராட வேண்டும்.. இந்தியா ஸ்தப்பிக்க வேண்டும்..கார்ப்பரேட் கம்பெனிகள் செயலிழக்கும்.. அப்பதான் உலகம் உற்று நோக்கும்..
சுப்ரீம் கோர்ட் தலையிடும்..
தேர்தல் ஆணையம் டிஸ்மிஸ் செய்யப்படும்.. புதிய தேர்தல் ஆணயம் அமைக்கப்பட்டு..
தேர்தல்கள் பழைய வாக்கு சீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும்..
அலல்து EVM மிஷினில் என்றால்.. அதில் லேசர்பிரிண்ட் இணைக்கப்பட்டு நாம் ஓட்டு போட்ட சின்னத்தினை உறுப்படூத்தும் அந்த லேசர் பிரிண்ட் சிலிப்ப்பை பேலட் பாக்சில் நாம் போட்டு அதை எண்ண வேண்டும்.. அதுதான் நேர்மையான தேர்தல்..
அப்பொழுது தான் பாஜக முகமூடி கிழிந்து தோற்று ஓடும் நிலை வரும்..
இல்லாவிட்டால்...
இதே நிலை தொடர்ந்தால்...
இதே S.I.R நிலை தொடர்ந்தால்..
பாஜக ஆளாத மாநிலங்களில் அங்கு உள்ள பாஜக ஆதரவு ஆளுநர்கள் துணை கொண்டு...
அடூத்து நடைபெறவுள்ள தமிழகம் கேரளா பாண்டிச்சேரி மே.வங்காளம் போன்ற தேர்தல்களிலும் பாஜக + தேர்தல் ஆணைய கூட்டணியே வெல்லும் என்று விஞ்ஞானி பொன்ராஜ் அவர்கள் எல்லா மீடியாக்களிலும் ஊடகங்களிலும் கடந்த ஆறு மாதமாக அபாய எச்சரிக்கை சங்கை ஊதி கொண்டுதான் இருக்கின்றார்கள்..
இனியாவது அரசியல் கட்சிகள் விழிக்குமா...??
வரும் நாட்களில் இதற்கு விடை கிடைக்குமா.??
புரட்சி வெடிக்குமா..??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக