வியாழன், 17 மார்ச், 2022

தோழர் பாரூக் ஜிஹாதிய பயங்கரவாதிகளால் கோயம்புத்தூரில் படுகொலை செய்யப்பட்ட நாள் .

farook    Rishvin Ismath   : இஸ்லாத்தை விட்டு வெளியேறியதற்காக தோழர் பாரூக் இன்றைக்கு சரியாக 5 வருடங்களுக்கு முன்னர், அதாவது 2017 மார்ச் 16 ஆம் திகதி அன்று ஜிஹாதிய பயங்கரவாதிகளால் கோயம்புத்தூரில் படுகொலை செய்யப்பட்டார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய ஜிஹாதி முன்னாள் முஸ்லிமாக அல் தக்கியா (புனிதப் பாசாங்கு) பண்ணி பாரூக்கை நெருங்கி, நண்பனாக நடித்து அல்லாஹ்வை குஷிப் படுத்துவதற்காக பாரூக்கை assassination பண்ணும் திட்டத்தை நிறைவேற்றுகின்றான். முற்போக்குப் பேசி பாருக்கின் தோழனாக, முன்னாள் முஸ்லிமாக அல் தக்கியா பண்ணிய கோயம்புத்தூரைச் சேர்ந்த இன்னொரு ஜிஹாதி இஸ்லாமிய பயங்கரவாதிகளைக் குஷிப் படுத்துவதற்காக பாரூக் கொல்லப்பட்டு 5 வருடங்களின் பின்னர் தோழர் பாரூக்கை character assassination பண்ணிகின்றான்.
ஜிஹாதிகள் குறித்து மட்டுமல்ல, புனிதப் பாசாங்கு (அல் தக்கியா) பண்ணுகின்றவர்கள் குறித்தும் எச்சரிக்கையாக இருப்போம்.

கருத்துகள் இல்லை: