சனி, 24 ஏப்ரல், 2010

விடுதலைப்பலி சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு

போர்குற்றச்செயல்கள் தொடர்பில் ஒப்பதல் வாக்குமூலம் அளிக்கும் விடுதலைப்பலி சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கத் திட்டமிட்டு;ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குற்றச்செயல்கள் தொடர்பில் ஒப்பதல் வாக்குமூலம் வழங்கினால் விடுதலை செய்வதாக சிரேஷ்டபுலி உறுப்பினர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இந்திய மத்திய அரசாங்கம் இந்த ஆலோசனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் இந்த நடவடிக்கைகளை தடுப்பதற்கு புலம்பெயர் தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு சட்டஆலோசனை வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: