ஞாயிறு, 26 ஜூலை, 2026

கொழும்பில் சீன குழுக்களிடையே மோதல் ஒரு சீன கோடீஸ்வரர் உயிரிழப்பு

 jaffnamuslim.com : கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 
இதன்படி கொல்லப்பட்டவன் சர்வதேச கணினி குற்ற வலையமைப்பின் தலைவரும் கோடீஸ்வரருமான ஹாவோ போன் என்ற சீனப் பிரஜை ஆவான்.
கணினி குற்றங்கள் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் தொடர்பான கடுமையான தகராறு இந்த கொலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அமைச்சர் ரகுபதி :சட்டப்பேரவை கதவுகளை மூடுவதாக முதல்வர் கூறியது குறித்து உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்படும்

  hindutamil.in  : பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தவெக ஆட்​சி​யில் பேச்​சுரிமை பறிக்​கப்​பட்​டுள்​ளது. வெள்​ளை​யர் ஆட்​சி​யில்​கூட இருந்த பேச்​சுரிமை விஜய் ஆட்​சி​யில் இல்​லை. அரசை விமர்​சித்து சாதாரண பேச்​சு​வாக்​கில் பேசுபவர்​கள் மீதெல்​லாம் பொய் வழக்கு பதிவு செய்​யப்​படு​கிறது. 
மேலும், சட்​டம் ஒழுங்கை காரணம் காட்டி வழக்​கு​களை முடுக்​கி​விட டிஎஸ்​பிக்​கள் மூலம் நீதிப​தி​களுக்கே சட்டத்​துறை அமைச்​சர் நிர்​மல்​கு​மார் அழுத்​தம் கொடுத்து வரு​கிறார்.

நல்லூர் கந்தசாமி கோயில் சுற்றாடலில் உள்ள பொது மலசலகூடத்தின் நிலைமை

 Murugesu Kanagalingam  :   நல்லூர் கந்தசாமி கோயில் சுற்றாடலில்  உள்ள பொது  மலசலகூடத்தின் நிலைமை என்று தலைப்பிட்டு  ஒரு அன்பர்  படங்களுடன் பதிவு  ஒன்றைப் போட்டிருந்தார்.
இங்கிருந்து படத்தைப் பார்க் கும்போதே,குமட்டலோடு,வாந்தி வருமாற் போல இருக்கிறது. 
இவற்றைப் பார்க்க  நேரி டுவது பாவம் செய்த கண்களுக்கே நேரும். 
அந்தப்  பதிவாளர் மாநகர மேயரையும் சாடி யுள்ளார். உண்மையில்,நிர்வாகங்கள் இவற்றைக் கவனிக்க வேண்டிய கடமைப்பாடுடையவர்கள் என்பதில்  மாற்றுக்  கருத்து இல்லை, கிடையாது. 
மறுபுறம்,எமது மக்கள் எப்போதும்  வெறும் காட்டான்களாகவே இருக்கிறார்கள்.